அணு மின் நிலையம்: செய்தி
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலையை நிறுவுவதற்கான திட்டங்களை நாசா விரைவாக மேற்கொண்டு வருகிறது.
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை
இந்தியா தனது அணுசக்தித் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசாங்கம் இரண்டு முக்கிய திருத்தங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.